தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு!
தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு!Twitter

தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு!

அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்டு அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

ஆன்மிக சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.

நேற்று திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில் இன்று காலை தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதிக்கு சென்று அங்கு புனித நீராடினார் பிரதமர் மோடி.

இதனையடுத்து, அரிச்சல்முனை கடற்கரையை பார்வையிட்டு அங்குள்ள புனித தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

மலர்களை தூவி கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு!
பாம்பன் பாலம் முதல் தனுஷ்கோடி வரை - ராமநாதபுரத்தில் பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com