பொங்கல் : காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு குடில்!

3 டன் எடையிலான கரும்பை வைத்து இந்த குடிலை ஒருவாரமாக வேலை செய்து அமைத்துள்ளனர். பாரம்பரிய வீட்டில் இருக்கும் அம்மி போன்ற உபகரணங்களை இதில் வைத்துள்ளனர்.
பொங்கல் : காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு குடில்!
பொங்கல் : காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு குடில்!Twitter

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்ஹ்கரும்பு குடில் கவனம் பெற்று வருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிருப்பூர் கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் பிரதானமான தொழிலாக விவசாயம் செய்து வரும் நிலையில், விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துவார்.

அந்த வகையில் இந்த ஆண்டு செங்கரும்பினால் குடில் அமைத்து கவனத்தைப் பெற்றுள்ளார்.

3 டன் எடையிலான கரும்பை வைத்து இந்த குடிலை ஒருவாரமாக வேலை செய்து அமைத்துள்ளனர். பாரம்பரிய வீட்டில் இருக்கும் அம்மி போன்ற உபகரணங்களை இதில் வைத்துள்ளனர்.

இந்த குடிலை 10 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைப்பதாகவும் கூறியுள்ளனர். இது பாரத பிரதமர் அனைவருக்கும் வீடு திட்டத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் : காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கரும்பு குடில்!
பொங்கல் 2024: பண்டிகையின் போது தமிழ்நாட்டில் பார்க்க சிறந்த இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustொங்கல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com