"உதயநிதி ஒருநாளும் தலைவராக மாட்டார்" - சவுக்கு சங்கர் பரபரப்பு நேர்காணல்

ஈரோடு இடைத் தேர்தல் காரணமாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளைத் தாக்கி காட்டமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.
logo
Newssense
newssense.vikatan.com