கணித மேதை ராமானுஜம் : காலத்தை வென்ற தமிழர்

நாம வாழக்கூடிய இந்த உலகம் patterns மற்றும் sequence-னால நிரம்பியிருக்கு. இந்த natural patterns-அ புரிஞ்சிக்க வேண்டிய அவசியம் தான் கணிதம் பிறப்பதற்கான முக்கிய காரணமா இருந்திருக்கு. 'கணிதமே இப்பிரபஞ்சத்தின் இலக்கணம்!', இந்த இலக்கணத்தை கற்று தேர்ந்தவர் தான், கணித மேதை ராமானுஜன்.
logo
Newssense
newssense.vikatan.com