வெள்ள பாதிப்பில் வீடிழந்த மக்களுக்கு உதவ அரசு முடிவு - விவரம் உள்ளே!

கால்நடைகள், சரக்குகள், வயல்கள், வாகனங்கள், சாதனங்கள், கருவிகள் என இழப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக வீடிழந்தவர்கள் அல்லது சேதமடைந்தவர்களின் வலி சொல்ல முடியாதது.
வெள்ள பாதிப்பில் வீடிழந்த மக்களுக்கு உதவ அரசு முடிவு - விவரம் உள்ளே!
வெள்ள பாதிப்பில் வீடிழந்த மக்களுக்கு உதவ அரசு முடிவு - விவரம் உள்ளே!Twitter

பெரு வெள்ளத்தில் வீடிழந்த தமிழக மக்களுக்கு அரசு சார்பில் வீடுகட்ட உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு.

வரலாரு காணாத மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் கடந்த மாதம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இன்றளவும் வெள்ளம் வடியாத பகுதிகள் இருக்கின்றது. வெள்ளத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் பல குடும்பங்களுக்கு மீண்டுவர முடியாத ஒன்றாக இருக்கிறது.

கால்நடைகள், சரக்குகள், வயல்கள், வாகனங்கள், சாதனங்கள், கருவிகள் என இழப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக வீடிழந்தவர்கள் அல்லது சேதமடைந்தவர்களின் வலி சொல்ல முடியாதது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கவும், முழுவதுமாக கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு முடிவு!

வீடுகளை புதிதாக கட்ட ரூபாய் 4 லட்சமும், சேதமடைந்த வீடுகளை சீர்செய்ய ரூபாய் 2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

வெள்ள பாதிப்பில் வீடிழந்த மக்களுக்கு உதவ அரசு முடிவு - விவரம் உள்ளே!
திருநெல்வேலி: வெள்ளத்துக்கு நடுவிலும் பாதுகாப்பாக நடந்த பிரசவங்கள் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com