தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் - விவரங்கள்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழைபெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விடவும் அதிகமாக பெய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் - விவரங்கள்!
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் - விவரங்கள்!Twitter
Published on

மழைக்காரணமாக பெரம்பலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழைபெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விடவும் அதிகமாக பெய்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாக்குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை கண்காணிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் பெய்த அளவு அதிகமான மழை இருக்காது என தெரிவித்துள்ளவர், மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

தென் மாவட்டங்களுடன் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் - விவரங்கள்!
Vijay : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நடிகர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com