"கீழ்தரமான மனிதர்கள்... கடுமையான நடவடிக்கை" - த்ரிஷா சொல்வது என்ன?

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு என்பவர் கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவைத் தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் நடிகை.
"கீழ்தரமான மனிதர்கள்... கடுமையான நடவடிக்கை" - த்ரிஷா சொல்வது என்ன?
"கீழ்தரமான மனிதர்கள்... கடுமையான நடவடிக்கை" - த்ரிஷா சொல்வது என்ன?Twitter

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பேச்சுபொருளாக இருந்தார் நடிகை த்ரிஷா.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு என்பவர் கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவைத் தொடர்புபடுத்தி பேசியதே இதற்கு காரணம்.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக இருந்ததாகவும் அவர்களின் விருப்பத்துக்கு நடிகைகள் வரவழைக்கப்பட்டதாகவும் ஏ.வி.ராஜு பேசியிருந்தார்.

த்ரிஷாவைத் தொடர்புபடுத்தி பேசிய அவர் 25 லட்சம் செல்வானதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த பேச்சால் ஆத்திரமடைந்த த்ரிஷா தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது, "கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அவருப்பளிக்கிறது. இதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனி சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை என் சட்டத்துறையினர் செய்வர்".

"கீழ்தரமான மனிதர்கள்... கடுமையான நடவடிக்கை" - த்ரிஷா சொல்வது என்ன?
மன்சூர் அலி கான் அருவருக்கத்தக்க பேச்சு - கொந்தளித்த நடிகை த்ரிஷா, வலுக்கும் எதிர்ப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com