சவுக்கு சங்கருக்கு ஜாமின்! நாளை வெளியாகிறாரா?

நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நான்கு வழக்குகளில் கைதான அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து வெளியில் பேசக் கூடாது, விசாரணை அதிகாரி முன் தினமும் கையெழுத்து போடவேண்டும் ஆகிய நிபந்தனைகள் இவருக்கு போடப்பட்டுள்ளது.
logo
Newssense
newssense.vikatan.com