ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண், இன்று தொழிலதிபர்

திறமைக்கு வறுமை தெரியாது!! வறுமை வந்துவிட்டால் உன் திறமையை வெளிக்காட்ட முடியாது !! ஆனால் , அதை நீ உடைத்து வராவிட்டால் ..கடைசி வரை உன் திறமை யாருக்கும் புரியாது !! வறுமையிலும் விடாமல் முயற்சி செய் ..வெற்றி நிச்சயம்...இந்த வரிகள் இந்த கதைக்கு 100 சதவிதம் பொருந்தும் .
logo
Newssense
newssense.vikatan.com