பெற்ற தந்தையிடம் ஒப்படைக்கப் பட்ட குழந்தை,கதறி அழுத வளர்ப்பு தந்தை

ஆப்கானிஸ்தானில் காணாமல் போன குழந்தையை ஒரு தம்பதியினர் சில காலமாக எடுத்து வளர்த்துள்ளனர்.ஒரு கட்டத்தில் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள்,குழந்தையை தேடி வர,அந்தக் குழந்தையை பிரிய மனமில்லாமல் கதறி அழுதார் வளர்ப்பு தந்தை.
logo
Newssense
newssense.vikatan.com