மாலத்தீவு - இந்தியா இடையே முற்றிய மோதல், குறுக்கிட்ட சீனா, இராணுவத்தை வெளியேற்ற உத்தரவு!

மாலத்தீவில் பதவியேற்கும் எந்த பிரதரமரும் முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வருவதே வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முகமது முய்சு சீன அதிபரை சந்தித்துள்ளார்.
மாலத்தீவு - இந்தியா இடையே முற்றிய மோதல், குறுக்கிட்ட சீனா, இராணுவத்தை வெளியேற்ற உத்தரவு!
மாலத்தீவு - இந்தியா இடையே முற்றிய மோதல், குறுக்கிட்ட சீனா, இராணுவத்தை வெளியேற்ற உத்தரவு!Twitter

இந்தியா மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம். பிரதமர் மோடியில் லட்சத்தீவு பயணம் மாலத்தீவில் விளைவுகளை ஏற்படுத்தியது.

3 மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்தும் இந்தியா குறித்தும் அவதூறாக பேசினர். இதனால் இந்திய மக்கள் மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கினர்.

இந்த களோபரங்களுக்கு நடுவில் மாலத்தீவு நாட்டின் புதிய பிரதமர் முகமது முய்சு சீனா சென்றார்.

மாலத்தீவில் பதவியேற்கும் எந்த பிரதரமரும் முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வருவதே வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாலத்தீவு பிரதமர் இறங்கியுள்ளார். இந்தியாவுடனான மோதல்போக்கை முன்னிட்டு இந்திய இராணுவம் மார்ச் 15ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சீன பயணம் மேற்கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மாலத்தீவு - இந்தியா இடையே முற்றிய மோதல், குறுக்கிட்ட சீனா, இராணுவத்தை வெளியேற்ற உத்தரவு!
பிரதமர் மோடி மீதான அவதூறு விவகாரம் : இந்தியா - மாலத்தீவு விமான முன்பதிவு ரத்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com