Artificial Intelligence ஆதிக்கம்: பணி நீக்கம் செய்யும் பெருநிறுவனங்கள்!

இது பெரிய நிறுவனங்களில் வேலை நீக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் புதிய சாஃப்ட்வேரையே உருவாக்க முடியும் அளவு வளர்ந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?இந்த புகைப்படம் ஆர்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

Artifial Intelligence இதனை சுருக்கமாக AI என்றும் அழைக்கின்றனர். இந்த அசாதாரண தொழில்நுட்பம் புதிய உலகை படைத்துக்கொண்டிருக்கிறது.

நம் வாழ்க்கையின் பாதிக்கும் மேல் மொபைலிலேயே கழித்து விடுகிறோம். ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ் ஆதிக்கம் இன்னும் அதிகமாகும் போது நம் வேலைகள் பலமடங்கு எளிமையாகும்.

இது பெரிய நிறுவனங்களில் வேலை நீக்கத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் புதிய சாஃப்ட்வேரையே உருவாக்க முடியும் அளவு வளர்ந்துவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக 2024 ஜனவரி 14 வரை மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட 46 நிறுவனங்களில் இருந்து 7,528 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2022 - 23ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 4,25,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 36,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?
The Moneyless Man: பணம், தொழில்நுட்பம் இல்லாமல் வாழும் மனிதர் - உலகுக்கு சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com