அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் 8 லட்சமா! புலனாய்வு அமைப்பு அறிவிப்பு

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் டெக்னாலஜியில் படித்துக் கொண்டிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019 ஏப்ரல் 29ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் 8 லட்சமா! புலனாய்வு அமைப்பு அறிவிப்பு
அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் 8 லட்சமா! புலனாய்வு அமைப்பு அறிவிப்புTwitter

குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் அமெரிக்காவிற்கு 2016இல் சென்றிருக்கிறார்.

நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நியூயார்க் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் டெக்னாலஜியில் படித்துக் கொண்டிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019 ஏப்ரல் 29ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

அதற்கு பிறகு அவரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் 2019 மே 1ஆம் தேதி, இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க புலனாய்வு மையம் காணாமல் போனவர்கள் பட்டியலில் மயூஷி பெயரை சேர்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கா புலனாய்வு அமைப்பு, மயூஷி இருப்பிடம் குறித்து தகவல் அளிக்கப்பட்டால் அவர்களுக்கு பத்தாயிரம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8.33 லட்சம் ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com