காங்கோவில் கனமழை, வெள்ளம் - 300 பேர் பலி என அந்நாட்டு அரசு தகவல்!

பெருவெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், சுமார் 43,750 பேர் வீடுகளை இழந்து தவிப்பு. பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்
காங்கோவில் கனமழை, வெள்ளம் - 300 பேர் பலி என அந்நாட்டு அரசு தகவல்!
காங்கோவில் கனமழை, வெள்ளம் - 300 பேர் பலி என அந்நாட்டு அரசு தகவல்!Twitter

காங்கோ நாட்டில் கின்ஷா என்ற பகுதியில் அதிகனமழை பெய்துவருகிறது. கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

காங்கோவில் கடந்த 60 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பெருவெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், சுமார் 43,750 பேர் வீடுகளை இழந்து தவிப்பு. பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்

காங்கோவில் கடந்த மே மாதம் கன மழை பொழிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்துவிழும் சம்பவங்கள் நடந்துள்ளன. வெள்ளத்தில் சொத்துகள், கால்நடைகள், மனிதர்கள் நீரில் மூழ்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

காங்கோவில் கனமழை, வெள்ளம் - 300 பேர் பலி என அந்நாட்டு அரசு தகவல்!
ஆட்டுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com