Biryani History : ஈரானில் கண்டுபிடிக்கப்பட்ட பிரியாணி இந்தியா வந்தது எப்படி?

குழலையும் யாழையும் இனிது என்று சொல்பவர்கள் மழலையின் சொல் கேளாதவர்கள் என்பார் திருவள்ளுவர். அதே போன்று மற்ற உணவு வகைகளை சிறந்தது என்பவர்கள் பிரியாணியை சுவைத்திருக்க மாட்டார்கள் என்றும் சொல்லலாம்
logo
Newssense
newssense.vikatan.com