நியூசிலாந்து: எலிகளுக்கு எதிராக போரைத் தொடங்கிய நாடு - நெகிழ வைக்கும் காரணம்?

எங்கள் நாட்டில் ஒரு எலி கூட மிஞ்சக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது நியூசிலாந்து. மனிதர்கள் நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்ற எலிகளின் உயிரை அவர்களே பறிக்க நினைப்பது ஏன்? இந்த இரக்கமற்ற திட்டங்களுக்கு பின்னிருக்கும் காரணம் என்ன?
logo
Newssense
newssense.vikatan.com