உப்பு நீரில் வாய் கொப்பளித்து கொரோனாவுடன் போரிடும் வட கொரியா

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையிலும் மற்ற நாடுகளின் உதவியை ஏற்காமல் கிம்ஜாங் உன் காலம் தாழ்த்துவது மிகப் பெரிய மூடத்தனம் எனச் சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Kim Jong-un
Kim Jong-unTwitter
Published on

இது வரை கொரோனா இல்லாத நாடாக இருந்த வடகொரியாவில் தற்போது கொரோனா தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.

வட கொரியாவில் உள்ள பொதுமக்கள் யாரும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் கொரோனாவை எதிர்த்து போராட மூலிகை தேநீர் குடிக்கவும் உப்பு நீரால் வாய் கொப்பளிக்கவும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Kim Jong-un
Kim Jong-unTwitter

ஏற்கனவே உலக நாடுகள் பல வட கொரியாவுக்கு தங்கள் நாட்டின் தடுப்பூசிகளை அனுப்பின. ஆனால் அதனை அதிபர் கிம் ஜாங் உன் நிராகரித்து விட்டார்.

தற்போது வட கொரியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையிலும் மற்ற நாடுகளின் உதவியை ஏற்காமல் கிம்ஜாங் உன் காலம் தாழ்த்துவது மிகப் பெரிய மூடத்தனம் எனச் சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Kim Jong-un
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com