Pablo Escobar : உலகை மிரள வைத்த கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபர் வரலாறு! | News Sense

1982 இல் எஸ்கோபார் கொலம்பியா நாட்டு காங்கிரஸின் மாற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எஸ்கோபரின் குற்றப் பின்னணியை வெளிப்படுத்திய நீதித்துறை அமைச்சர் பின்னர் கொல்லப்பட்டார்.
logo
Newssense
newssense.vikatan.com