தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!
தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!Twitter

தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!

குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் The Booyoung Group அதன் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், 100 மில்லியன் கொரியன் வொன் வழங்குகிறது.

சியோலில் உள்ள The Booyoung Group என்ற கட்டுமான நிறுவனம் நாட்டின் குறைந்த பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஒரு புதுமையான தீர்வை வகுத்துள்ளது.

தென் கொரியாவில் மக்கள் தொகை வெகுவாக சரிந்துள்ளது. இதனால் தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்துகிறது.

குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் The Booyoung Group அதன் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், 100 மில்லியன் கொரியன் வொன் வழங்குகிறது.

ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும் போதும் இந்திய மதிப்பில் 62,26,106 ரூபாய் ஊழியர்களுக்கு கிடைக்கிறது.

CNN செய்திதளம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை குழந்தை பெற்றதற்காக மட்டும் 43.5 கோடி ரூபாய்யை அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

2015ம் ஆண்டு முதல் தென்கொரியாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

தென்கொரியாவின் மக்கள் தொகை குறைந்து 1977ம் ஆண்டில் இருந்த நிலையை அடையும் எனக் கூறப்படுகிறது.

தென் கொரியா: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு 60 லட்சம் வழங்கும் நிறுவனம்!
தென்கொரியா : தவிக்கும் பெண் பாலியல் தொழிலாளர்கள்; கறார் காட்டும் அரசு - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com