இலங்கை: புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு மகிந்த ராஜபக்சே கூறிய செய்தி

மகிந்த பதவி விலகிய ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமரை நியமிப்பதாக உறுதியளித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்கியுள்ளார். மூத்த எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே 6வது முறையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்கிறார்.
Mahinda Rajapaksa and Ranil  Wickramasinghe
Mahinda Rajapaksa and Ranil WickramasingheTwitter
Published on

இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே மக்கள் போராட்டம் மற்றும் நெருக்கடி காரணமாகப் பதவி விலகினார். இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்ததனால் அரசு ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் மோதல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்பட்டது.

மகிந்த பதவி விலகிய ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமரை நியமிப்பதாக உறுதியளித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்கியுள்ளார். மூத்த எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே 6வது முறையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்கிறார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜபக்சே எரியும் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவை வாழ்த்தி தனது ட்விட்டில் பகிர்ந்ததாவது, “புதிதாகப் பதவியேற்றிருக்கும் பிரதமருக்கு வாழ்த்துகள். இந்த இக்கட்டான நேரத்தில் பயணிக்கும் உங்களுக்கு ஆல் தி பெஸ்ட்”

Mahinda Rajapaksa and Ranil  Wickramasinghe
திருகோணமலை: இலங்கை அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு பதுங்குவது ஏன்? அதன் முக்கியத்துவம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com