அமெரிக்கா: செய்யாத தவறுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்!
அமெரிக்கா: செய்யாத தவறுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்!Twitter

அமெரிக்கா: செய்யாத தவறுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்!

அந்த வழக்கில் வழக்கு தொடுத்தவர் அனைத்து ஆதாரங்களையும் சிம்மன்ஸின் வழக்கறிஞர்களிடம் வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Published on

அமெரிக்காவில் தான் செய்யாத கொலைக்காக 48 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1975ம் ஆண்டு ஓக்லஹோமாவில் ஒரு மதுபானக்கடையில் கொள்ளை நடைபெற்றுள்ளது. அப்போது கரோலின் சூ ரோஜர்ஸ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்காக க்ளின் சிம்மன்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அந்த வழக்கில் வழக்கு தொடுத்தவர் அனைத்து ஆதாரங்களையும் சிம்மன்ஸின் வழக்கறிஞர்களிடம் வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்து கடந்த ஜூலை மாதம் சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்போது சிம்மன்ஸுக்கு 70 வயது. அமெரிக்காவில் செய்யாத தவறுக்கு நீண்ட தண்டனை அனுபவித்த நபர்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறார் சிம்மன்ஸ்.

அமெரிக்கா: செய்யாத தவறுக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்!
அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் - கண்டுபிடித்தால் 8 லட்சமா! புலனாய்வு அமைப்பு அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com