உக்ரைன் ரசியா போர் : இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்பு என்ன ?

உக்ரைன் பதட்டம் காரணமாக எண்ணெய் விலையானது பிப்ரவரி ஆரம்பத்தில் இருந்தே 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கச்சா எண்ணையின் ஒரு பீப்பாய் விலை 100 டாலரைத் தொட்டால் அது உலகம் முழுவதும் தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் ஏற்படுத்தும்.
logo
Newssense
newssense.vikatan.com