பிரதாப் போத்தன்: "அன்பு, வாழ்க்கை, மரணம்" - வைரலாகும் இயக்குநரின் கடைசி பதிவு

மறைந்த நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன், நேற்று தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அன்பு, வாழ்க்கை மரணம் குறித்து பகிர்ந்திருந்த பதிவு இணையத்தில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன்News Sense

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், சிறந்த நடிகராகவும், இயக்குநராகவும் இருந்த பிரதாப் போத்தன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர், நடிகர் என்பதை தாண்டி, பிரதாப் போத்தன் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். இவர் நேற்று தன் முகநூல் பக்கத்தில் அன்பு, வாழ்க்கை, மரணம் குறித்து பகிர்ந்த பதிவுகள் தற்போது பேசப்பட்டு வருகிறது.
அவர் பகிர்ந்திருந்த விஷயங்கள் மிக ஆழமானக் கருத்துகளை தெரிவித்திருந்ததால், ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது.

"சிலர் அளவுக்கு அதிகமாக அக்கறைக் காட்டுவார்கள். என்னை பொறுத்த வரை அதற்கு பெயர் அன்பு" என்ற மில்னே என்பவரின் வரிகளை குறிப்பிட்டிருந்தார்.


இதே போல, மரணம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் அவர் பகிர்ந்த பதிவுகள் வைரலாகி வருகின்றன.

பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன் காலமானார் : எழுத்தாளர் முதல் தயாரிப்பாளர் வரை - திரைப் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com