75வது குடியரசு தினம்: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின் பெயரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
75வது குடியரசு தினம்: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
75வது குடியரசு தினம்: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!Twitter

நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளைக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுமார் 1,250 ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மத்திய உளவுத்துறை அறிவுறுத்தலின் பெயரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் மட்டுமல்லாமல் ஓடும் ரயிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

75வது குடியரசு தினம்: தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
தமிழகத்தில் மூடப்படும் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com