உத்தரகாண்ட்: ஆற்றங்கரையில் புதைந்துள்ளதா பண்டைய நகரம்? கண்டுபிடிக்கும் பணியில் ஏ.எஸ்.ஐ

டெஹ்ராடூன் அருகே உள்ள ராமகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கெவாட் பள்ளத்தாக்கில் நகரம் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
 உத்தரகாண்ட்: ஆற்றங்கரையில் புதைந்துள்ளதா பண்டைய நகரம்? கண்டுபிடிக்கும் பணியில் ஏ.எஸ்.ஐ
உத்தரகாண்ட்: ஆற்றங்கரையில் புதைந்துள்ளதா பண்டைய நகரம்? கண்டுபிடிக்கும் பணியில் ஏ.எஸ்.ஐTwitter

இந்தியாவில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் இடங்களாக இருந்த பூம்புகார், குமரிக்கண்டம், துவாரகா ஆகியவை கடலுக்குள் மூழ்கியதாக வரலாறு உரைக்கிறது.

நாடு முழுவதும் பல இடங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ஆராய்ச்சி மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பற்றியும், அவர்கள் பயன்படுத்திய கலைப் பொருள்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் ஒரு நகரம் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.

டெஹ்ராடூன் அருகே உள்ள ராமகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள கெவாட் பள்ளத்தாக்கில் நகரம் ஒன்று மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று யூகிக்கின்றனர்.

இதற்காக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏ.எஸ்.ஐ ) அப்பகுதியில் அகழாய்வு பணிகளை செய்யத்தொடங்கியுள்ளது.

 உத்தரகாண்ட்: ஆற்றங்கரையில் புதைந்துள்ளதா பண்டைய நகரம்? கண்டுபிடிக்கும் பணியில் ஏ.எஸ்.ஐ
Gujarat: கடலுக்குள் மூழ்கிய நகரம்; கிருஷ்ணர் உருவாக்கிய 'துவாரகா' - சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com