பிங்க் நிறமாக மாறிய பெங்களூரு நகரம் -  காரணம் என்ன தெரியுமா?
பிங்க் நிறமாக மாறிய பெங்களூரு நகரம் - காரணம் என்ன தெரியுமா?Twitter

Bengaluru: பிங்க் நிறமாக மாறிய பெங்களூரு நகரம் - காரணம் என்ன தெரியுமா?

இதனை பார்ப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பெங்களூரு நகரையே இந்த இளஞ்சிவப்பு நிற பூக்கள் அலங்கரித்து வருகிறது.

கர்நாடக சுற்றுலாத்துறை இப்பூக்களின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தது. இதனால் பெங்களூரு நகரமே பிங்க் நிறமாக மாறி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் பூக்கும் தபேபுயா அவெலனெடா எனப்படும் இந்த பிங்க் நிற மலர்கள், இந்த சீசனுக்கு பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிட்டன.

இதனை பார்ப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

பிங்க் நிறமாக மாறிய பெங்களூரு நகரம் -  காரணம் என்ன தெரியுமா?
விந்தணுக்களை அதிகரிக்கும் மூலிகை பூக்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com