சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம்

ஹரியானாவில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய 80 வயதான நபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில், அவருக்கு மீண்டும் உயிர் திரும்பி வந்துள்ளது.
சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம்
சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம்Twitter

சாலையில் ஏற்பட்டிருக்கும் குழியாய் பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. ஆனால் இங்கு சாலையில் இருந்த பள்ளத்தால் ஒருவருக்கு உயிர் திரும்ப வந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

ஹரியானாவில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய 80 வயதான நபரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில், சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கியபோது அவருக்கு மீண்டும் உயிர் திரும்பி வந்துள்ளது.

இதனை கண்ட உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே உயிர் உயிர் போய்விட்டதா? அல்லது உயிருடன் தான் இருந்தாரா? என பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் இருந்த பள்ளத்தால் உயிர் பிழைத்த முதியவர் - ஆச்சரியத்தில் குடும்பம்
"காத்திருந்து காத்திருந்து..." 64 ஆண்டுகள் கழித்து காதலியை கரம் பிடிக்கும் முதியவர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com