டெல்லி: உறையவைக்கும் குளிரில் அவதிப்படும் சாலையோரவாசிகள்!
டெல்லி: உறையவைக்கும் குளிரில் அவதிப்படும் சாலையோரவாசிகள்! Twitter

டெல்லி: உறையவைக்கும் குளிரில் அவதிப்படும் சாலையோரவாசிகள்!

டெல்லியில் நிலவும் உறையவைக்கும் குளிரால் 77 சாலையோரவாசிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டத்தால் சாலையில் செல்வதே கடினமானதாக இருக்க, சாலையோரவாசிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.

குளிரில் நடுங்கும் அவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 190 கூடாரங்கள் அமைத்துள்ளனர்.

8000 சாலையோரவாசிகளுக்கு இது புகலிடமாக இருக்கிறது. டெல்லியில் கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் வாழ்வதாக பாட்ரியோட் தளம் தெரிவிக்கிறது.

டெல்லியில் நிலவும் உறையவைக்கும் குளிரால் 77 சாலையோரவாசிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கான போர்வைகள், உறைவிடங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குளிர் காலத்தில் பரவும் நோய்களால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு தனியாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: உறையவைக்கும் குளிரில் அவதிப்படும் சாலையோரவாசிகள்!
டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம் - ஓர் இருண்ட வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com