கலவரத்தை தூண்டுவதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!

இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அசாமில் சட்டத்தை மதிக்காமல், மக்களிடையே கலவரத்தை தூண்டுவதாக கூறி, அவர்மீது வழக்குப்பதிய காவல்துறைக்கு அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தை தூண்டுவதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!
கலவரத்தை தூண்டுவதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!Twitter

நேற்றைக்கு முந்தைய தினம் அசாம் மாநிலத்தில் ஹைபோராகான் பகுதியில் உள்ள ஶ்ரீ ஶ்ரீ சங்கர் தேவ் சாஸ்த்ரா கோவிலுக்கு ராகுல் காந்தி நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, அசாமில் சட்டத்தை மதிக்காமல், மக்களிடையே கலவரத்தை தூண்டுவதாக கூறி, அவர்மீது வழக்குப்பதிய காவல்துறைக்கு அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

கவுகாத்தி நகருக்குள் நுழைய அனுமதி மறுத்த வீடியோவை ராகுல் பகிர்ந்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி ஹேமந்த் பிஸ்வா இவ்வாறு கூறியுள்ளார்.

கலவரத்தை தூண்டுவதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!
Rahul Gandhi : மணிப்பூரில் தொடங்கியது 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா'

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com