Rahul Gandhi : மணிப்பூரில் தொடங்கியது 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா'
Rahul Gandhi : மணிப்பூரில் தொடங்கியது 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா'Twitter

Rahul Gandhi : மணிப்பூரில் தொடங்கியது 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா'

ராகுலின் யாத்திரைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த மணிப்பூர் அரசு பின்னர் நிபந்தனைகளுடன் அனுமதி தந்துள்ளது.

பாரத் ஜோடோ யாத்ரா என்ற நடைபயணத்தை காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை கடந்த ஆண்டு மேற்கொண்டார் ராகுல் காந்தி. இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டவர் இதன் அடுத்தக்கட்டத்தை அறிவித்திருந்தார்.

பாரத் ஜோடோ நியாய் யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரையில் மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணமாக செல்லவிருக்கிறார் ராகுல் காந்தி.

மணிப்பூரின் தௌபல் மாவட்ட மைதானத்தில் இருந்து 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா' பயணத்தை இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்குகிறார்.

ராகுலின் யாத்திரைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த மணிப்பூர் அரசு பின்னர் நிபந்தனைகளுடன் அனுமதி தந்துள்ளது.

2014ம் ஆண்டு மத்திய அரசில் ஆட்சியதிகாரத்தை இழந்த பிறகு காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்று சரிவை கண்டது. பல மாநிலங்களில் ஆட்சியதிகாரத்தை இழந்ததுடன் கட்சியின் ஸ்திரத்தமையும் மங்கியது.

ராகுலின் இந்த நடைபயணங்கள் கட்சியை முழுவதுமாக மீட்டெடுக்குமா என்பதை 2024 தேர்தல் முடிவுகளில் தான் காண முடியும்.

Rahul Gandhi : மணிப்பூரில் தொடங்கியது 'பாரத் ஜோடோ நியாய் யாத்ரா'
TNGIM 2024: 6.6 லட்சம் கோடி முதலீடுகள் - எந்தெந்த துறைகளில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com