Gujarat : சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 2 ஆசிரியர்கள், 14 மாணவர்கள் பலி

20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Gujarat : சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 2 ஆசிரியர்கள், 14 மாணவர்கள் பலி
Gujarat : சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 2 ஆசிரியர்கள், 14 மாணவர்கள் பலிtwitter

பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் என இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் உள்ள ஏரியில் ஆசிரியர்களும், மாணவர்களும் படகு சவாரி செய்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் உட்பட இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட மாணவர்களும், 4 ஆசிரியர்களும் ஹர்னி ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஒரு மாணவர், எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Gujarat : சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 2 ஆசிரியர்கள், 14 மாணவர்கள் பலி
பீகார் பால விபத்து: ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com