ஹரியானா: மருத்துவர்களால் இறந்துவிட்டார் என கூறப்பட்டவர், திடீரென விழித்ததால் அதிர்ச்சி!

சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கும் போது அந்த முதியவருக்கு உயிர் திரும்பியிருக்கிறது. இந்த சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹரியானா: மருத்துவர்களால் இறந்துவிட்டார் என கூறப்பட்டவர், திடீரென விழித்ததால் அதிர்ச்சி!
ஹரியானா: மருத்துவர்களால் இறந்துவிட்டார் என கூறப்பட்டவர், திடீரென விழித்ததால் அதிர்ச்சி!Twitter

ஹரியானா மாநிலத்தில் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய நபர் மீண்டும் உயிருடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க நபரை ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்துவந்துள்ளனர்

வரும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கும் போது அந்த முதியவருக்கு உயிர் திரும்பியிருக்கிறது. இந்த சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. உயிரிழந்த நபரை அனுப்புவதற்கு முன்னர் உயிர் இருக்கிறதா என சரியாக சோதிக்காமல் இருந்திருக்கலாம் என்கின்றனர்.

இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா: மருத்துவர்களால் இறந்துவிட்டார் என கூறப்பட்டவர், திடீரென விழித்ததால் அதிர்ச்சி!
பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்ச்சி கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com