South Korea பெண்ணிடம் அத்துமீறிய இந்திய இளைஞர் கைது - என்ன நடந்தது?

"நீங்கள் எங்கு சென்றாலும் மோசமான நபர்களை சந்திக்க நேரிடும்" என அந்த பெண் பேசியுள்ளார்.
South Korea பெண்ணிடம் அத்துமீறிய இந்திய இளைஞர் கைது - என்ன நடந்தது?
South Korea பெண்ணிடம் அத்துமீறிய இந்திய இளைஞர் கைது - என்ன நடந்தது?Twitter
Published on

மகாராஷ்டிரா மாநிலம், பிம்பிரி-சின்சிவாட் நகர காவல்துறை தென் கொரிய vlogger -க்கு தொல்லை கொடுத்ததற்காக கைது செய்துள்ளனர்.

புனேவில் உள்ள ராவத் பகுதியில் பெண் விலாகர் லை வீடியோ வெளியிட்டபோது 29 வயது நபர் தொல்லைக்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில் உள்ள தெருக்களில், மார்கெட்டுகளில் வீடியோ படம் பிடித்த அந்த தென் கொரிய பெண் கடந்த டிசம்பர் 22ம் தேதி வீடியோ வெளியீட்டு தளத்தில் 22 நிமிட காணொலியை வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் ஒரு பழக்கடையை நெருங்கும் போது அவரை நெருங்கிய ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கேட்டு அவரது தோளில் கை போட்டுள்ளார்.

அப்போது அந்த பெண், "நீங்கள் எங்கு சென்றாலும் மோசமான நபர்களை சந்திக்க நேரிடும்" என வீடியோவில் பேசியுள்ளார்.

பெண்ணிடம் அத்துமீறிய குற்றவாளியின் பெயர் பரத் ஹனுஸ்னாலே எனத் தெரியவந்துள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 294 பிரிவுகளில் வழக்கு பட்ர்ஹிவு செய்யப்பட்டுள்ளது.

South Korea பெண்ணிடம் அத்துமீறிய இந்திய இளைஞர் கைது - என்ன நடந்தது?
இலங்கை : கொழும்பு சுற்றுலாவில் என்னென்ன செய்யலாம் - Vlog வீடியோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com