தெருவில் ஒரே கடையில் வியாபரம் செய்து கோடிகளில் சம்பாதித்த நபர்?

சில நேரங்களில் இவரது பி.எம்.டபிள்யு காரில் வந்து திண்பண்ட கடையை அமைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
தெருவில் ஒரே கடையில் வியாபரம் செய்து கோடிகளில் சம்பாதித்த நபர்?
தெருவில் ஒரே கடையில் வியாபரம் செய்து கோடிகளில் சம்பாதித்த நபர்?Twitter

டெல்லி நேரு இல்லம் அருகில் பல்லா என்ற உணவை விற்றவர் ஷர்மா. இவரது கடை Crorepati Chattwaala ஷர்மா ஜீ சேட்வாலா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உணவுத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. சரியான இடத்தில் சரியான உணவுவகைகளை விற்கும்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடிகிறது.

டெல்லி நேரு பேலஸ் வட்டாரத்தில் ஷர்மா ஜீ யை அறியாதவர் யாருமில்லை. அவரது தயிர் பல்லாவின் தனித்துவமான சுவை அனைவருக்கும் பரிட்சயம்.

இவர் பல்லா விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டதனால் Crorepati (கோடிபதி) Chattwaala என அழைக்கின்றனர்.

இவர் சில நேரங்களில் இவரது பி.எம்.டபிள்யு காரில் வந்து திண்பண்ட கடையை அமைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

இவர் 1989 முதல் இந்த கடையை நடத்தி வருகிறார், 2 ரூபாயில் தாஹி பல்லா விற்கத் தொடங்கினார். இப்போது இதன் விலை 40 ரூபாய்.

தெருவில் ஒரே கடையில் வியாபரம் செய்து கோடிகளில் சம்பாதித்த நபர்?
தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திய கோயில் - எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com