தெலங்கானா: 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்ட ‘Men Only' பேருந்து சேவை - என்ன காரணம்?

கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக, எல்பி நகர் முதல் இப்ராஹிம்பட்டினம் வரை இந்த பேருந்து சோதனை முறையில் இயக்கப்பட்டது.
தெலங்கானா: 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்ட ‘Men Only' பேருந்து சேவை - என்ன காரணம்?
தெலங்கானா: 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்ட ‘Men Only' பேருந்து சேவை - என்ன காரணம்?Twitter

தெலங்கானாவில் ஆண்களுக்கென தனியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை தொடங்கிய 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக, எல்பி நகர் முதல் இப்ராஹிம்பட்டினம் வரை இந்த பேருந்து சோதனை முறையில் இயக்கப்பட்டது.

தனி பேருந்து சேவை இருந்தாலும், குறைந்த மாணவர்களே அதனை பயன்படுத்தியுள்ளனர்.

போதிய வரவேற்பு இல்லாததால் தொடங்கிய 2 நாட்களிலேயே ‘Men Only' பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பார்த்த பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தெலங்கானா: 2 நாட்களிலேயே நிறுத்தப்பட்ட ‘Men Only' பேருந்து சேவை - என்ன காரணம்?
சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com