வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது - எங்கே?

கணவன் தன்னை பலமுறை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும், அப்படி தன்னை துன்புறுத்தியபோதெல்லாம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது - எங்கே?
வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது - எங்கே?Twitter

உத்தரப்பிரதேசம் மாநிலம் மகேஷ்பூர் பகுதியில் வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஷ்பூரைச் சேர்ந்த அஜ்மி (22), தனது கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது கசிபி கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக புகார் அளித்திருக்கிறார்.

மனைவி அளித்த புகாரின் பேரில் மாமனார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஜ்மி தனது எஃப்ஐஆரில், தனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாகவும், ஐந்து மாத ஆண் குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

டிசம்பர் 15 ஆம் தேதி, அஜ்மி தனது மாமியார் தன்னை அடித்ததாகவும், அவரது கணவர் நாஜிம் தனது மூக்கைக் கடித்து காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கணவன் தன்னை பலமுறை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகவும், அப்படி தன்னை துன்புறுத்தியபோதெல்லாம் ஊர் பஞ்சாயத்தை கூட்டி சமரசம் செய்து வைக்கப்பட்டதாகவும் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கொடுமையில் மனைவியின் மூக்கை கடித்த கணவர் கைது - எங்கே?
வாரணாசி தெருநாய்க்கு பாஸ்போர்ட் எடுத்து நெதர்லாந்து அழைத்து சென்ற பெண் - வாவ் ஸ்டோரி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com