இந்திய ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் சாய்வான கோடுகள் இருப்பது ஏன்?

ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் பல்வேறு சாய்வான கோடுகள் இருக்கும். அவை எதற்காக என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.
இந்திய ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் சாய்வான கோடுகள் இருப்பது ஏன்?
இந்திய ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் சாய்வான கோடுகள் இருப்பது ஏன்?Twitter

என்னதான் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தினாலும், இன்றும் நாம் ரூ.10 முதல் ரூ.2000 வரை பயன்படுத்தி தான் வருகிறோம். அந்த பணத்தாள்களில் சில இடங்களில் குறியீடுகள் இருப்பதை நாம் கவனித்து இருப்போம். அவை எதற்காக என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்

ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் பல்வேறு சாய்வான கோடுகள் இருக்கும். இது எதற்காக என்றால் கண் பார்வையற்றவர்களுக்காக உள்ளது. இதன் மூலம் அவர்கள் ரூபாயின் மதிப்பை தெரிந்து கொள்ளமுடியும்.

இந்த கோடுகள் ரூ.100 முதல் ரூ.2000 வரை உள்ள நோட்டுகளில் மட்டும் தான் இருக்கும்.

அதன்படி ஒவ்வொரு நோட்டுகளுக்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும் எடுத்துக்காட்டாக நூறு ரூபாய் தாளில்அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். இருநூறு ரூபாய்நோட்டுகளில் நான்கு வரிகள் இருக்கும்.

அதே போல ஐந்நூறு நோட்டுகளில் ஐந்து வரிகளும், இரண்டாயிரம் நோட்டில் ஏழு வரிகளும் இருக்கும். இதன் மூலம் பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டின் மதிப்பை புரிந்து கொள்ள முடியும். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது .

இந்திய ரூபாய் நோட்டுகளின் நுனி பகுதியில் சாய்வான கோடுகள் இருப்பது ஏன்?
மொய் பணம் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து கொடுப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com