பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லைவ் சயின்ஸ் அறிக்கையின்படி, 2021 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தண்ணீர் இருப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.
பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!Twitter

பூமியில் மனிதன் வாழ நீர் மிகவும் முக்கியமான ஒன்று. இன்னும் சொல்லப்போனால் பூமியின் முக்கால் பங்கு நீரால் தான் நிரம்பியுள்ளது. இந்த தண்ணீரின் பெரும்பகுதி உப்புத்தன்மையை கொண்டுள்ளது.

குடிப்பதற்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ இந்த உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் பொருந்தாது. எனவே எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லைவ் சயின்ஸ் அறிக்கையின்படி, 2021 இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பூமியின் நீர் ஆதாரமாக சுமார் 132 கன மைல் கொண்ட பெருங்கடல் மிகப்பெரிய நீரோட்டமாக உள்ளது.

உயிரினங்களின் நிலத்தடி நீர்த்தேக்கங்கள் கணிசமாக உள்ளன, அதாவது 43.9 கன கிலோமீட்டர்கள் மட்டுமே உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த நீரில் தோராயமாக கால் பகுதி ஆகும்.

நேச்சர் ஜியோசயின்ஸ் ஜர்னல் 2015 இல் வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி பூமியில் உள்ள நிலத்தடி நீர் பூமியின் மேலோட்டத்தில் சுமார் 22.6 கன கிலோமீட்டர் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com