வறண்ட பகுதியில் இருக்கும் மரங்கள் அதிக CO2-ஐ வெளியிடுகின்றன - ஆய்வில் தகவல்!

அவர்களின் ஆய்வின் படி, மரங்கள் உலர்வான, வெப்பமான, வறண்ட பகுதிகளில் இருக்கும் போது வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
வறண்ட பகுதியில் இருக்கும் மரங்கள் அதிக CO2-ஐ வெளியிடுகின்றன - ஆய்வில் தகவல்!
வறண்ட பகுதியில் இருக்கும் மரங்கள் அதிக CO2-ஐ வெளியிடுகின்றன - ஆய்வில் தகவல்!Twitter

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த  Pennsylvania State University ஆய்வாளர்கள் மரங்களைப் பற்றிய புதிய உண்மையை கண்டறிந்துள்ளனர்.

அவர்களின் ஆய்வின் படி, மரங்கள் உலர்வான, வெப்பமான, வறண்ட பகுதிகளில் இருக்கும் போது வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன.

பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், Max Lloyd தலைமையில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வறண்ட பகுதிகளில் இருக்கும் மரங்கள் விரைவாக சுவாசிக்கின்றன.

மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. சுவாசத்தின் போது ஆக்ஸிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்ஸைடை வெளிகின்றன.

இதனால் ஈரமில்லாத இடத்தில் வளரும் மரங்கள் சாதாரண மரங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸையை வெளியிடுகின்றன.

வறண்ட பகுதியில் இருக்கும் மரங்கள் அதிக CO2-ஐ வெளியிடுகின்றன - ஆய்வில் தகவல்!
நிலவின் மண்ணில் செடி வளர்த்த விஞ்ஞானிகள் - ஓர் அட்டகாச சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com