மேற்கு தொடர்ச்சி மலை: 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலையில் 33 அண்டுகளுக்குப் பிறகு புதியவகை வண்ணத்துப்பூச்சியைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு க்ளவுட்ன் ஃபாரஸ்ட் சில்வர்லைன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை: 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை: 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!Twitter

இயற்கையில் நாம் கண்டறியாத பல உயிரினங்கள் இன்றளவும் இருக்கின்றன. மனிதன் ஒவ்வொரு நாளும் புதிதான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

மேற்கு தொடர்ச்சி மலையில் 33 அண்டுகளுக்குப் பிறகு புதியவகை வண்ணத்துப்பூச்சியைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு க்ளவுட்ன் ஃபாரஸ்ட் சில்வர்லைன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வண்ணத்துப்பூச்சியை மேகமலைப் பகுதியில் கண்டறிந்ததால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தினர் இந்த வண்ணத்துப் பூச்சியைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த வண்ணத்துப்பூச்சி குறித்த செய்து எண்டோமான் என்ற அறிவியல் இதழில் வெளியாகியிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி வகைகளின் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை: 33 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிப்பு!
அதிக நேர வெளிச்சத்தினால் அவதிப்படும் வண்ணத்துப் பூச்சிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com