கண்பார்வை இல்லாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி அணிகிறார்கள்?

பொதுவாக கண் பார்வையற்றவர்களால் காட்சிகளை தான் பார்க்க முடியாதே தவிர ஒளியை எளிதாக உணர முடியும்.
கண்பார்வை இல்லாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது ஏன்?
கண்பார்வை இல்லாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது ஏன்?canva

பொதுவாக கண் பார்வை இல்லாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார்கள், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

பொதுவாக கண் பார்வையற்றவர்களால் காட்சிகளை தான் பார்க்க முடியாதே தவிர ஒளியை எளிதாக உணர முடியும்.

பார்வையற்றவர்களுக்கு பார்வை உடையவர்களை விட விழித்திரை சென்சிட்டிவாக இருக்கும்.

இதனால் ஒளி பார்வையற்றவர்களை எளிதாக தாக்கும் வாய்ப்புள்ளது. கண்களில் எரிச்சல், கூச்சம் போன்றவை உண்டாகும்.

இதனால் அந்த விழித்திரை மீது விழுகின்ற பிரகாசமான ஒளியை தடுக்கும் ஒரு சுவராக இந்த கருப்பு கண்ணாடி செயல்படுகிறது. அதனால் தான் பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்பு கண்ணாடியை அணிகிறார்கள்.

தாங்கள் பார்வையற்றவர்கள் என்பதை மற்றவர்களுக்கு ஒரு விதத்தில் தெரிவிக்கவும் இந்த கருப்பு கண்ணாடி அணியப்படுகிறது.

கண்பார்வை இல்லாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது ஏன்?
The Pink City: ஜெய்ப்பூர் முழுக்க பின்க் நிறம் பூசிய மன்னர்- ஏன் தெரியுமா? சுவாரஸ்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com