சென்னை: இந்திய ஆயில் தொழிற்சாலையில் விபத்து - ஒருவர் பலி!

பாயிலர் வெடித்ததும் ஊழியர்கள் அலறியடித்து வெளியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் பெருமாள் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னை: இந்திய ஆயில் தொழிற்சாலையில் விபத்து - ஒருவர் பலி!
சென்னை: இந்திய ஆயில் தொழிற்சாலையில் விபத்து - ஒருவர் பலி!Twitter

சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று இந்த நிறுவனத்தில் பைப் ஒன்றில் எண்ணெய் கசிவு ஏற்பட, அதன் காரணமாக தீ பிடித்து பாய்லர் வெடித்ததாக சொல்லப்படுகிறது.

பாயிலர் வெடித்ததும் ஊழியர்கள் அலறியடித்து வெளியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் பெருமாள் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஊழியர்கள் சரவணன் மற்றும் பன்னீர் செல்வம் உட்பட சிலர் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

சென்னை: இந்திய ஆயில் தொழிற்சாலையில் விபத்து - ஒருவர் பலி!
மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com