திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?
திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?Twitter

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர்.

திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இவர், கோவை கிருஷ்ணா காலனியில் வசித்துவருகிறர்.

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?
திருமணத்திற்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுமி: காவல் அதிகாரியாக திரும்பி வந்த ஆச்சரியம்!

இவரது வீட்டில் 15 பேர் கொண்ட கர்நாடகா லோக் ஆயுக்தா காவல்துறை குழு இரண்டு வாகனங்களில் வந்து சோதனை நடத்தினர்ரிது அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் பைந்தமிழ் பாரி மற்றும் அவரது தந்தை பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கல்குவாரி வைத்து தொழில் செய்து வரும் நிலையில் கல்குவாரி முறையாக நடத்தாமல் விதிமுறைகளை மீறி செயல்படுத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே பைந்தமிழ் பாரி மீது நில அபகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் கர்நாடகா போலீஸ் சோதனை - ஏன்?
பொன்முடி : திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்? பாஜக, அதிமுக ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com