"1 ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா திருப்பி தருகிறார்கள்" - தங்கம் தென்னரசு பதில்!

ஏற்கெனவே தென்மாவட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த விவாதத்தில் தமிழக அமைச்சர்கள் மத்திய அரசு தமிழகத்துக்கு சரியாக நிதி வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தனர்.
"1 ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா திருப்பி தருகிறார்கள்" - தங்கம் தென்னரசு பதில்!
"1 ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா திருப்பி தருகிறார்கள்" - தங்கம் தென்னரசு பதில்!Twitter

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா மத்திய நிதிஅமைச்சர் சீத்தாராமன், தமிழ்நாட்டிடம் பெறும் வரியை விட அதிகமாக திருப்பி வழங்கியுள்ளதாக பேசினார். மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ள திட்டங்களையும் பட்டியலிட்டார்.

ஏற்கெனவே தென்மாவட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த விவாதத்தில் தமிழக அமைச்சர்கள் மத்திய அரசு தமிழகத்துக்கு சரியாக நிதி வழங்குவதில்லை என குற்றம்சாட்டியிருந்தனர்.

நிர்மலா சீத்தராமன் பேசுக்கு பதிலளிக்கும் வகையில், "மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நிதி முறையாக கிடைப்பதில்லை; தமிழக அரசு ரூ 1 கொடுத்தால் மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது.

தமிழகத்திலிருந்து நேரடி வரிவருவாயாக ரூ.6.23 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றிருக்கிறது; மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.77 லட்சம் கோடியை கொடுத்துள்ளது" எனத்க் தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

"1 ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா திருப்பி தருகிறார்கள்" - தங்கம் தென்னரசு பதில்!
"தொகையை கொடுத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்" - நிதி அமைச்சருக்கு CPIM கண்டனம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com