நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
அதே போன்று நாடு முழுவதும் உள்ள விநாயகர் ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து மக்கள் வணங்கி வருவது வழக்கம்.
இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகள் விதித்துள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது
அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதி குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்க கூடாது
மத நல்லிணக்கம் பாதிக்கப்படாத வகையில் விழாக்கள் கொண்டாட வேண்டும்
ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது
திருவிழாக்களில் பொதுவாக ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பிரச்னைகள் வரும், அவற்றை தடுப்பதற்கே இது போன்ற விதிகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust