ஜல்லிக்கட்டு: அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்க வழக்கு!

நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை முழுவதும் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு (rep)
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு (rep)Twitter

தமிழகத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15,16,17 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிய ஆதிக்கம் இருப்பதாக பொதுவாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.

அலங்காநல்லூர், பாலக்காடு ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசாங்கத்தால் நடத்தப்படுவதனால் அனைத்து சமுகத்தினரையும் ஒருங்கிணைத்து கமிட்டி அமைக்கப்படும்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க உள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை முழுவதும் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

”அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும்” என மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு (rep)
ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையில் 12 காளைகளை அடக்கிய வீரர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com