மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் முன்னாட்களில் துறைமுக நகரமாக இருந்தது. 7வது மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோவில் கட்டப்பட்டது. இதனை மூன்று தலைமுறை பல்லவமன்னர்கள் கட்டினர்.
மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts
மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow FactsTwitter

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாபலிபுரம் அதன் சிற்பங்களுக்கு பெயர்பெற்றது.

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் முன்னாட்களில் துறைமுக நகரமாக இருந்தது. 7வது மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த கோவில் கட்டப்பட்டது. இதனை மூன்று தலைமுறை பல்லவமன்னர்கள் கட்டினர்.

பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுத்தளம் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு நுழைந்து வரலாற்றின் சுவடுகளை சுவாசிக்கத் தொடங்கிவிட்டால் வெளியே வர மனமே இருக்காது.

கடந்த ஆண்டு தாஜ்மஹாலை விட அதிமாக சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்ட இடமாக திகழ்ந்தது.

பல நாடுகளில் இருந்து சிற்பங்களிலும் வரலாற்றிலும் ஆர்வமுள்ள மக்கள் இங்கு வருகின்றனர். ஏன் மகாபலிபுரத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது, ஏன் மகாபலிபுரம் நாம் நிச்சயம் பார்க்கவேண்டிய தளம் என்பதைக் காணலாம்.

  • மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இருக்கிறது.

  • இங்கு பாண்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து ரதங்கள் உள்ளன. இவை ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டவை.

மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்
  • இங்கு கோவில், சிற்பக்கலை மட்டுமல்லாமல் கடற்கரையும் இருப்பதால் எல்லாருமே மகிழ்ச்சியாக பொழுதைக்கழிக்க முடியும்.

  • மேலும் கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில், மாமல்லபுரம் புலிக்குகை, சிற்பக்கலை அருங்காட்சியகம், சீஷெல் அருங்காட்சியகம் ஆகிய இடங்களைப் பார்வையிடலாம்.

மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts
கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை
  • கடற்கரை கோவிலின் சிறப்பு என்னவென்றால், மேலிருந்து கீழாக கட்டப்பட்ட (செதுக்கப்பட்ட) கடைசி நினைவுச் சின்னம் இந்த கோவிலே ஆகும்.

  • இங்கிருக்கும் பல சிற்பங்கள், கோவில்கள், நினைவுச் சின்னங்கள் ஒரேகல்லில் செய்யப்பட்டவை.

மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts
Meenakshi Temple : வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சியம்மன் கோவில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
  • இவற்றின் வடிவத்தையும், அழகையும் பார்க்கும் போது ஒரே கல்லில்செதுக்கியதா! என ஆச்சரியப்பட வைக்கும்.

    இனி என்ன சிந்தனை நீங்கள் சென்னை சேர்ந்தவராக இருந்தால் இந்த வீகெண்டே மகாபலிபுரத்துக்கு ஒரு ட்ரிப் போடலாமே!

மகாபலிபுரம் : ஏன் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்? - 7 Wow Facts
மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com