59 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதையா?
59 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதையா? Twitter

59 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதையா?

இந்த சம்பவம் நடந்து முடிந்த 59 ஆண்டுகள் கழித்து, தனுஷ்கோடிக்கு 208 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது
Published on

பேரழிவுக்குப் பிறகு தனுஷ்கோடியில் உருவாக உள்ள புதிய ரயில் பாதையை சென்னை ஐஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை- தனுஷ்கோடிக்கு இடையே ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்ட, ஆண்டில் 1964 டிசம்பர் 17ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது புயலாக உருவெடுத்து தனுஷ்கோடியை அழித்தது.

தற்போது எஞ்சியுள்ள கட்டடங்களையும், கடற்கரையுமே சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த 59 ஆண்டுகள் கழித்து, தனுஷ்கோடிக்கு 208 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது

இதனையடுத்து, ரயில்வே அமைச்சகம் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சர்வே நடத்தியது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி அதிகாரிகள், ராமேஸ்வரம் ரயில் நிலையம் முதல் தனுஷ்கோடி பழைய ரயில் சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

 59 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதையா?
தனுஷ்கோடி : ”கோஸ்ட் டவுன்” என அழைக்க காரணம் என்ன? பின்னணியில் இருக்கும் உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com