பொங்கல் பரிசு ரூ.1000 இவர்களுக்கு கிடையாது - அரசு அறிவிப்பு!
பொங்கல் பரிசு ரூ.1000 இவர்களுக்கு கிடையாது - அரசு அறிவிப்பு!Twitter

பொங்கல் பரிசு ரூ.1000 'இவர்களுக்கு' கிடையாது - அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

இந்த பொங்கல் பரிசு 1000 ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published on

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும். அத்துடன் பொங்கல் பரிசாக ரொக்கமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்த பணத்தை அதிகப்படுத்த வேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன.

இந்த பொங்கல் பரிசு 1000 ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள், ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ1,000 வழங்கப்படாது. ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது!

பொங்கல் பரிசு ரூ.1000 இவர்களுக்கு கிடையாது - அரசு அறிவிப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com