தஞ்சாவூர்: 1.87 லட்சத்திற்கு ஏலம் போன மீன்!

அதிராம்பட்டினம் பகுதி மீனவர் ரவி என்பவர் வலையில் அரிய வகை மீனான கூரை கத்தாழை மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம் போனது.
தஞ்சாவூர்: 1.87 லட்சத்திற்கு ஏலம் போன மீன்!
தஞ்சாவூர்: 1.87 லட்சத்திற்கு ஏலம் போன மீன்! Twitter

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினசரி ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து, அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் ஏலம் விடுவது வழக்கம். பரபரப்பாக நடக்கும் இந்த ஏலத்தை பார்க்கவே தனி கூட்டம் சேரும்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதி மீனவர் ரவி என்பவர் வலையில் அரிய வகை மீனான கூரை கத்தாழை மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம் போனது.

இந்த மீனின் எடை 25 கிலோ எடை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து சென்றனர்.

தஞ்சாவூர்: 1.87 லட்சத்திற்கு ஏலம் போன மீன்!
என்னது Spaceக்கு மீன் அனுப்பப்பட்டதா? மனிதனுக்கு முன் விண்வெளிக்கு சென்ற விலங்குகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com